ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரிப்பருப்பு மற்றும் கால் கப் பால் சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.