ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், கறிவேப்பிலை இலைகள், வர மிளகாய், மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
பின்னர் ஊறவைத்த கடலைப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, அரைத்த கலவையுடன் கடலை பருப்பையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
மோரில் ஊற வைத்த வாழைப்பூவை வடித்து விட்டு அரைத்து வைத்துக் கலவையுடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் சுற்றி எடுக்கவும். கவனம்: அதனை நைசாக அரைக்க கூடாது இல்லையேல் வடை கசக்கும் வாய்ப்புள்ளது.
சுவையான வாழைப்பூ வடை தயார்.